Thursday, 17 October 2019

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான ஆலோசனை !!



பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுப்பர். ஆனால், அவ்வாறு செய்வதால் உடலில் கலோரி அதிகமாகும். மேலும், குழந்தைக்கு நோய்தொற்று ஏற்படலாம். பிறந்த 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது. ஃபிரிட்ஜில் வைத்த பாலைக் கொதிக்க வைத்து கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தையில் மேல் சிந்திய பாலை சுத்தம் செய்ய வேண்டும்.இல்லையெனில், சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம். ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தினால் தரமான பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz